தேசியம்
செய்திகள்

தவறான COVID தகவல்கள் 2,800 கனடியர்களின் இறப்புகளுக்கு காரணமாகியது?

தவறான COVID தகவல்கள் 2,800 கனடியர்களின் இறப்புகளுக்கு காரணமாகியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தொற்று குறித்த தவறான தகவல்கள் குறைந்தது 300 மில்லியன் டொலர் மருத்துவமனை, ICU செலவுகளுக்கு பங்களித்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

The Council of Canadian Academies இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தவறான தகவல்களால் மக்கள் COVID தொற்று உண்மையானதல்ல என நம்பி, தடுப்பூசியை பெற மறுத்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.

COVID மிகைப்படுத்தப்பட்டதாக நம்பி, 2021ஆம் ஆண்டின் March மாதம் முதல் November மாதங்களுக்கு இடையில் 2.35 மில்லியன் மக்கள் தடுப்பூசியைப் பெறுவதை தாமதப்படுத்தியதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Related posts

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசிகள் பாவனைக்கு பாதுகாப்பானவை: Health கனடா அறிவிப்பு!

Gaya Raja

முடியாட்சியுடனான உறவுகளை துண்டிக்க கோரும் பிரேரணை தோல்வி!

Lankathas Pathmanathan

Leave a Comment