தேசியம்
செய்திகள்

13 முதற்குடியினர் மரணங்கள் குறித்து மீள் விசாரணை

13 வருட காலப்பகுதியில் Thunder Bay, Ontarioவில் 13 முதற்குடியினர் மரணங்களை Ontario மாகாண காவல்துறையினர் மீள் விசாரணை செய்து வருகின்றனர்.

2006 முதல் 2019 வரையில் நிகழ்ந்த 13 முதற்குடியினர் மரணம் குறித்து OPP மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றது.

மாகாண சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க சுதந்திரமான மறு விசாரணைகள் நடைபெற்று வருவதாக OPP தெரிவிக்கின்றது.

இந்த மீள் விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவின் முக்கிய உறுப்பினரால் வழி நடத்தப்படுகிறது.

இந்த மறு விசாரணைகள் புதிய குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

Related posts

ஐரோப்பாவிற்கு ஒரு வார விஜயத்தை முடித்தார் குடிவரவு அமைச்சர் Fraser

Lankathas Pathmanathan

Ontario மாகாண முன்னாள் ஆளுநருக்கு அரசமுறை இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றால் 95 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு!

Gaya Raja

Leave a Comment