தேசியம்
செய்திகள்

13 முதற்குடியினர் மரணங்கள் குறித்து மீள் விசாரணை

13 வருட காலப்பகுதியில் Thunder Bay, Ontarioவில் 13 முதற்குடியினர் மரணங்களை Ontario மாகாண காவல்துறையினர் மீள் விசாரணை செய்து வருகின்றனர்.

2006 முதல் 2019 வரையில் நிகழ்ந்த 13 முதற்குடியினர் மரணம் குறித்து OPP மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றது.

மாகாண சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க சுதந்திரமான மறு விசாரணைகள் நடைபெற்று வருவதாக OPP தெரிவிக்கின்றது.

இந்த மீள் விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவின் முக்கிய உறுப்பினரால் வழி நடத்தப்படுகிறது.

இந்த மறு விசாரணைகள் புதிய குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

Related posts

Quebec மாகாண உலங்கு வானூர்தி விபத்தில் நால்வரின் உடல்கள் மீட்பு!

Lankathas Pathmanathan

கனடியர்களை பிரிப்பதன் மூலம் வெற்றிபெறுவது Pierre Poilievre திட்டம்?

Lankathas Pathmanathan

அமைச்சரவையில் இருந்து Steven Guilbeault விலகல்!

Lankathas Pathmanathan

Leave a Comment