தேசியம்
செய்திகள்

NORAD நவீனமயமாக்கலில் கனடா முதலீடு

வட அமெரிக்க பாதுகாப்புகளை நவீனப்படுத்த 40 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக கனடா திங்கட்கிழமை (20) அறிவித்தது.

வட அமெரிக்காவின் தற்காப்பு அமைப்புகளை நவீனமயமாக்க அடுத்த 20 ஆண்டுகளில் 40 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்தார்.

இதில் அடுத்த ஆறு ஆண்டுகளில் கனடா 4.9 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக திங்களன்று அமைச்சர் ஆனந்த் அறிவித்தார்.

NORAD நான்கு தசாப்தங்களில் எதிர்கொள்ளும் மிகவும் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் இது என Trenton கனடியப் படைகளின் தளத்தில் அமைச்சர் கூறினார்.

Related posts

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

Lankathas Pathmanathan

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan

COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – Federal Government proposes extending of COVID-19 supports

Lankathas Pathmanathan

Leave a Comment