தேசியம்
செய்திகள்

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் Durham காவல்துறையினரால் கைது

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் Durham பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Ajax நகரை சேர்ந்த 59 வயதான கண்ணா பொன்னையா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் Whitby நகரில் மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில், அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவரினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த காவல்துறையினர் விரும்புகிறனர்.

Related posts

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Lankathas Pathmanathan

அமெரிக்க எல்லையில் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்க கனடா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்: பிரதமர்

Lankathas Pathmanathan

ஐந்து மில்லியன் கனேடியர்கள் இதுவரை COVID தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

Leave a Comment