தேசியம்
செய்திகள்

COVID மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது

கனடாவில் COVID தொற்றின் காரணமாக ஏற்பட்ட  மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது.

செவ்வாய்க்கிழமை (26) மாலை 6 மணி வரை 38,901 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

அதேவேளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் ஆறாயிரத்தும் அதிகமானவர்கள் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய் மாலை 6 மணிவரை 6,412 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன .

கடந்த 14 நாட்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 சதவீதமும் அதிகரித்துள்ளது

Related posts

கனேடியர்கள் கோடை காலத்தில் என்ன கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளலாம்?

Gaya Raja

இலங்கை குறித்த கனடிய அரசின் பயண ஆலோசனை!

Toronto Maple Leafs பொது மேலாளர் பதவியில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment