தேசியம்
செய்திகள்

COVID காரணமாக 19 ஆயிரத்திற்கும் அதிகப்படியான இறப்புகளை பதிவு: கனடிய புள்ளி விபரத் திணைக்களம்

COVID தொற்று காரணமாக 19 ஆயிரத்திற்கும் அதிகப்படியான இறப்புகளை பதிவு செய்ததாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் COVID ஏற்படுத்திய கொடிய தாக்கத்தை திங்கட்கிழமை வெளியான அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

தற்காலிக தரவுகளின்படி, March 2020 மற்றும் July 2021க்கு இடையில் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமார் 19,488 அதிகமான கனேடியர்கள் இறந்துள்ளனர்.

தொற்று நிகழாததை விட இது 5.2 சதவீதம் அதிகமான மரணங்களாகும்.

2020ஆம் ஆண்டின்  வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்தன.

Related posts

Montreal Olympic மைதானத்தில் காயமடைந்த தொழிலாளி

Lankathas Pathmanathan

Alberta மாகாண புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment