தேசியம்
செய்திகள்

தொடரும் Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி!

Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய 39 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்கின்றது.

ஞாயிறு முதல் 39 தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஞாயிறு காலை தங்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் 7 மணிக்கு நிலத்தடிக்குச் சென்ற தொழிலாளர்கள் சுரங்கத்தில் ஏற்பட்ட சேதம் விளைவிக்கும் ஒரு சம்பவத்தால் சிக்கியுள்ளனர்

சுரங்க மீட்பாளர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கள் இரவுவரை இந்த சம்பவத்தில் எந்த காயங்களும் பதிவாகவில்லை.

Related posts

Mexico துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்களுக்கு குற்றவியல் தொடர்புகள் இருந்தன

Lankathas Pathmanathan

Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி பயணித்தது?

Lankathas Pathmanathan

உக்ரேனுக்காக கனடாவின் ஆதரவுக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் நன்றி

Lankathas Pathmanathan

Leave a Comment