தேசியம்
செய்திகள்

தொடரும் Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி!

Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய 39 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்கின்றது.

ஞாயிறு முதல் 39 தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஞாயிறு காலை தங்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் 7 மணிக்கு நிலத்தடிக்குச் சென்ற தொழிலாளர்கள் சுரங்கத்தில் ஏற்பட்ட சேதம் விளைவிக்கும் ஒரு சம்பவத்தால் சிக்கியுள்ளனர்

சுரங்க மீட்பாளர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கள் இரவுவரை இந்த சம்பவத்தில் எந்த காயங்களும் பதிவாகவில்லை.

Related posts

Mark Carney அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்தும் கனடியர்கள்?

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் தேர்தலில் இருந்து வேட்பாளர் விலகல்

Lankathas Pathmanathan

நான்காவது Conservative வேட்பாளர் தகுதி நீக்கம்!

Lankathas Pathmanathan

Leave a Comment