தேசியம்
செய்திகள்

13 முதற்குடியினர் மரணங்கள் குறித்து மீள் விசாரணை

13 வருட காலப்பகுதியில் Thunder Bay, Ontarioவில் 13 முதற்குடியினர் மரணங்களை Ontario மாகாண காவல்துறையினர் மீள் விசாரணை செய்து வருகின்றனர்.

2006 முதல் 2019 வரையில் நிகழ்ந்த 13 முதற்குடியினர் மரணம் குறித்து OPP மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றது.

மாகாண சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க சுதந்திரமான மறு விசாரணைகள் நடைபெற்று வருவதாக OPP தெரிவிக்கின்றது.

இந்த மீள் விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவின் முக்கிய உறுப்பினரால் வழி நடத்தப்படுகிறது.

இந்த மறு விசாரணைகள் புதிய குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

Related posts

அரசியலில் இருந்து விலகும் Ottawa Centre நாடாளுமன்ற உறுப்பினர் Catherine McKenna

Gaya Raja

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட அனுமதி நிராகரிக்கப்பட்டது குறித்த ஆட்சேபனை!

Lankathas Pathmanathan

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment