February 12, 2025
தேசியம்
செய்திகள்

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Quebec propane நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது.

எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வியாழக்கிழமை (12) நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக மாகாண காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தன.ர்

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சில நாட்கள் ஆகலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

பனிப்பொழிவு, எரிபொருள் நிறுவனத்தின் ஆபத்தான நிலை காணாமல் போன தொழிலாளர்களை தேடும் முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளது என மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் இறப்புகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

Related posts

30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்படலாம்: NACI பரிந்துரை

Gaya Raja

British Colombia வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

இயல்பை விட குளிரான வெப்பநிலைக்கு கனடியர்கள் தயாராக வேண்டும்: Weather Network அறிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment