தேசியம்
செய்திகள்

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Quebec propane நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது.

எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வியாழக்கிழமை (12) நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக மாகாண காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தன.ர்

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சில நாட்கள் ஆகலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

பனிப்பொழிவு, எரிபொருள் நிறுவனத்தின் ஆபத்தான நிலை காணாமல் போன தொழிலாளர்களை தேடும் முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளது என மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் இறப்புகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

Related posts

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கின்றார்!

Lankathas Pathmanathan

6 மில்லியன் டொலர் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் கைது

Lankathas Pathmanathan

COVID கட்டுப்பாடுகளை விலத்தும் Alberta

Lankathas Pathmanathan

Leave a Comment