November 15, 2025
தேசியம்
செய்திகள்

ஆயுதமேந்திய நபர் குறித்து Quebec மாகாண காவல்துறை விடுத்த எச்சரிக்கை

Gaspé பகுதியில் ஆயுதமேந்திய சந்தேக நபரை Quebec மாகாண காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அந்த பகுதி பொதுமக்களை வீட்டிற்குள் தங்குவதற்கான எச்சரிக்கை காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய நபரை அப்பகுதியில் உள்ள எவரும் அணுக வேண்டாம் என காவல்துறையினர் கோரியுள்ளனர்.

பாதுகாப்பாக இருந்தால் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Gaspé பகுதி Montreal நகரில் இருந்து வடகிழக்கில் 865 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Related posts

காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா முடிவு!

Lankathas Pathmanathan

2021 தேர்தலில் குறுக்கீடு முயற்சிகள் தேர்தல் முடிவை சமரசம் செய்யவில்லை

Lankathas Pathmanathan

Leave a Comment