தேசியம்
செய்திகள்

குழந்தைகளை தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பராமரிப்பு ஊழியரான தமிழர்

Toronto பெரும்பாகத்தில் உள்ள ஒரு குழந்தைகள் தின பராமரிப்பு ஊழியரான தமிழர், இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளை தாக்கி தரையில் இழுத்துச் சென்றதற்கான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

52 வயதான மக்தலீன் வசந்தகுமார் என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது.

Milton நகரில் உள்ள BrightPath Maple  என்ற குழந்தைகள் தின பராமரிப்பு நிலையத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.

Milton நீதிமன்றத்தில், அவர் தன் மீதான ஐந்து தாக்குதல் குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நீதிபதி அவரு சிறை தண்டனையை விதிக்காத போதிலும்,15 மாத நிபந்தனை தண்டனை வழங்கியுள்ளார்.

Related posts

பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீள வழங்கியுள்ளோம்: New Brunswick Power

Lankathas Pathmanathan

British Columbiaவில் தொடரும் காட்டுத்தீ அபாயம் – அவசரகால நிலை அறிவிப்பு

Gaya Raja

கனேடியரின் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment