தேசியம்
செய்திகள்

சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா

ரஷ்யா உட்பட்ட நாடுகளிடமிருந்து சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino வியாழக்கிழமை (09) காலை இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இந்த அச்சுறுத்தல் மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல் மாகாணங்களுக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் உள்ளது என அமைச்சர் கூறினார்.

Related posts

கனடாவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பம்

Lankathas Pathmanathan

30 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கனடாவிற்கு வழங்கப்பட்டன!

Gaya Raja

கனடாவின் முதற்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான அறிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment