தேசியம்
செய்திகள்

ஐ.நா. காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் சிறந்த பரிசை வென்ற கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர்

COP26 புகைப்படப் போட்டியில் கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர் (photojournalist) வெற்றி பெற்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் Jo-Anne McArthur சிறந்த பரிசைப் பெற்றார்.

அவரது விலங்குகளின் புகைப் படங்கள் காலநிலை மாநாட்டில்  இரண்டு பரிசுகளை வென்றன.

November 12 அன்று Scotlandடின் Glasgowவில் அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்த COP26இல் இவரது விலங்குகளின் படங்கள் இரண்டு பரிசுகளை வென்றன.

Related posts

தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மற்றொரு தமிழ் இளைஞர் குற்றவாளியென தீர்ப்பு!

Lankathas Pathmanathan

Alberta விபத்தில் ஒருவர் பலி – 8 பேர் காயம்

Lankathas Pathmanathan

Markham நகரின் ஏழாவது வட்டாரத்தில் முதல் தமிழர் வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan

Leave a Comment