COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம். மத்திய அரசாங்கத்தின் நிதி உதவி COVID -19 பரவலின் எதிரொலியாக கனடிய மத்திய அரசாங்கம் மொத்தம் 82 பில்லியன் டொலர்கள்
கனடியர்களாக எங்களில் பலருக்கும் தெரியாத அல்லது எங்களில் பலரும் அறிந்து கொள்ள விரும்பாத கனடா ஒன்று எங்களுக்கு அருகிலேயே உள்ளது. அது கனடாவின் பூர்வீகக் குடிகள் வாழும் கனடாவின் முதல் குடி மக்களுக்கான நிலப்
கனடிய அரசாங்கம் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அவதானமாக உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கனடிய நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் எதிர்கட்சி உறுப்பினரின் கேள்வி ஒன்றிற்கு புதன்
தமிழ் மக்களுக்கான ஒரு சமூக மையம் (கலாசார நிலையம்) உருவாக்குதற்கான ஏது நிலைகள் குறித்து ஆராய்வதற்கான முயற்சிகள் 2019ஆம் ஆண்டு கனடிய தமிழர்கள் மத்தியில் பேசுபொருளான மற்றொரு விடயமாகும். கடந்த March மாதம் இதற்கான
கனடாவில் மனித கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூன்று தமிழர்கள் தொடர்பான மேன் முறையீட்டை விசாரணை செய்வதில்லை என கனடிய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. Sun Sea கப்பலுடன் தொடர்புடைய மூவர்
அவனுக்குள் ஒரு கரு செலுத்தப்பட்டுவிட்டால் கர்ப்பம் கொண்டு அதைக் கலைவடிவமாகக் கணினித் திரையில் பிரசவித்திடும் கருணாகரம் கொண்டவன். உலகத் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்திய DIGI Media Creations என்னும் ஒற்றை மனித இயக்கம் கருணா. ஓவியன்,
Ontario மாகாண சட்டமன்ற அமர்வு செவ்வாய்க் கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது. மாகாண ரீதியில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த நடவடிக்கைகளை அதிகரித்து வரும் நிலையில் குளிர் கால இடைவேளையில் இருந்து சட்டமன்ற அமர்வுகள் மீண்டும்
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் புகையிரத சேவையை சீர்குலைத்துள்ள British Columbia மாகாணத்தின் குழாய் வழித் திட்டம் தொடர்பான தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புகையிரத முற்றுகைகளுக்கு தீர்வு காணும் வகையில் விரைவான, அமைதியான தீர்வில்