February 12, 2025
தேசியம்
செய்திகள்

Albertaவில் ஐயாயிரம் பேர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழும் நிலை

Albertaவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து காட்டுத்தீயின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

கடந்த ஆறாம் திகதி அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, மாகாணம் முழுவதும் 110 காட்டுத்தீகள் முறையிடப்பட்டன.

வியாழக்கிழமை (25) மாலை Alberta முழுவதும் 55 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது.

இவற்றில் 16 காட்டுத்தீ கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.

வியாழன் மாலை வரை Albertaவில் காட்டுத்தீ காரணமாக 5,379 பேர் இடம்பெயர்ந்து வாழும் நிலை தொடர்கிறது.

Related posts

சட்டவிரோத துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம் கோரும் கனடா!

Lankathas Pathmanathan

Mexico நாட்டவர்களுக்கு மீண்டும் visa தேவைளை நடைமுறைப்படுத்தும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment