தேசியம்
செய்திகள்

Quebecகில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை

Quebec மாகாணத்தில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை ஒன்று செவ்வாய்க்கிழமை (25) ஏற்பட்டது.

இந்த மின் தடைக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக Hydro-Quebec தெரிவித்தது.

இந்த மின் தடைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என Hydro-Quebec செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த மின் தடையால் சேவை பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக Hydro-Quebec உறுதிப்படுத்தியது.

Related posts

கனடாவின் இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியானது

Lankathas Pathmanathan

அமெரிக்க அதிபர் கனடாவுக்கு பயணம்

Lankathas Pathmanathan

இந்தியாவுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகளை கனடிய அரசாங்கம் நீக்கியது

Lankathas Pathmanathan

Leave a Comment