தமிழர்கள் மூவர் பலியான விபத்து குறித்த இறுதித் தீர்ப்பு April மாதம் வெளியாகும்!
மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்த நீதிமன்ற விசாரணையின் இறுதித் தீர்ப்பு வழங்குவது April மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். Markham – Elson சந்திப்புக்கு அருகில்
