தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

COVID-19 பேரிடர் காலத்தில் பேருதவி: முன் மாதிரியாக கனடாவில் Inforce Foundation

thesiyam
கனடாவில் Inforce Foundation என்றஅமைப்பு COVID-19 பேரிடர் காலத்தில் பல உதவிகளை முன்னிலை நலம் காப்போருக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றது. Inforce Foundation என்ற அமைப்பானது உலகளாவிய முறையிற் செயற்படும் இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 5ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
இந்த நிச்சயமற்ற காலத்தில் கனேடியர்கள் நல்ல, உயர் தரமான, ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறக் கூடியதாக இருப்பது முன்னரை விட மிகவும் முக்கியமானது. இதனாலேயே கனேடியர்கள்அ வர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவையான உணவை
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கோவிட் – 19 எல்லைகளால் தடுக்க முடியாத ஓர் உலகத் தொற்று நோய். உலகம் முழுவதிலும் கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள் வரும் வரையில் எந்த நாடும் முழுமையாக மீட்சியடைய முடியாது. கனேடிய ஆய்வாளர்களும், சர்வதேச ஆய்வாளர்களும்
செய்திகள்

தாக்குதல் பிரிவுத் துப்பாக்கிகள் மீது தடை விதிப்பதாகப் பிரதம மந்திரி அறிவித்துள்ளார் | Prime Minister announces ban on assault-style firearms

thesiyam
2020 ஏப்ரல் 18, 19 ஆகிய திகதிகளில் நோவா ஷ்கோஷ்யாவில் துப்பாக்கி நபர் ஒருவரின் செயலால் 22 கனேடியர்கள் மரணமானார்கள். துப்பாக்கிகள் தொடர்புபட்ட வன்முறையான குற்றங்கள் கனடாவின் அனைத்துப் பகுதிகளிலும் சமூகங்கள் மீதும், இந்தக்
செய்திகள்

Ontario மாகாணத்தை மீண்டும் திறப்பதற்கான மூன்று கட்டத்  திட்டம் வெளியானது!

thesiyam
கனடாவில் COVID-19 நோய்த் தொற்றால் முடங்கியுள்ள Ontario மாகாணத்தை, மீளவும் இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளுக்கான திட்டமிடலை Doug Ford  தலைமையிலான Ontario மாகாண அரசு ஆரம்பித்துள்ளது. எங்கள் மாகாணத்தை மீண்டும்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
நாடு முழுவதிலும் உள்ள கனேடியர்கள் கோவிட் – 19 காரணமாகப் பொருளாதாரப் பாதிப்பை எதிர் கொள்ளும் நிலையில், அவர்களுக்கு உதவியளிப்பதற்குச் சமஷ்டி அரசு உறுதி பூண்டுள்ளது. மாணவர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், எமது சமூகங்களில் உள்ள
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிக நிறுவனங்களே கனேடிய சமூகங்களின் முதுகெலும்பாக விளங்குவதால், கோவிட்-19 உலகத் தொற்று நோயின் பாதிப்புக்களில் இருந்து கனேடிய வணிக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகக் கனேடிய அரசும், மாகாண, பிராந்திய அரசுகளும்
செய்திகள்

COVID-19 தொற்றினால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் கனடாவில் மரணம்

Lankathas Pathmanathan
கொரோனா வைரஸ் காரணமாக கனடாவில் மற்றும் ஒரு தமிழர் மரணமடைந்துள்ளார். இலங்கையில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் கனடாவில் Brampton நகரிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா என்பவரே மரணமடைந்துள்ளார். 56 வயதான இவர்
செய்திகள்

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

Lankathas Pathmanathan
கோவிட்-19 உலகத் தொற்றுநோயால் சிரமங்களை எதிர்கொள்ளும் கனேடியர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவியாகக் கனேடிய அரசு உடனடியான, குறிப்பிடத்தக்க, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஏப்ரல் 11 ஆந் திகதி இரவு, இரண்டாம் இலக்க கோவிட்-19 அவசர
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 10ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை Updated Emergency Measures by the Canadian Federal Government on April 10 th (English version below)

Lankathas Pathmanathan
இன்று பெரிய வெள்ளியைக் கடைப்பிடிக்கும் கனேடியர்களுக்கும், எதிர்வரும் நாட்களில் உயிர்த்த ஞாயிறு, தமிழ்ப் புத்தாண்டு, வைசாகி ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் கனேடியர்களுக்கும் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று கருத்து வெளியிட்டார். கனேடியர்கள் குடும்பங்களாக ஒன்று