தேசியம்
செய்திகள்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவி விலகல்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவியில் இருந்து Martine Richard உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகுகின்றார்.

புதன்கிழமை (19) ஒரு அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியானது.

நாடாளுமன்ற குழு அவரது நியமனத்தை விசாரிக்க ஒப்புக் கொண்டது மறுதினம் இந்த அறிவித்தல் வெளியானது.

இவர் கடந்த மாதம் இடைக்கால நெறிமுறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

Martine Richard அமைச்சர் Dominic LeBlancகின் மைத்துனி ஆவார்.

இதனால் அவரது நியமனம் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மற்றும் ஓரு இடைக்கால ஆணையர் நியமிக்கப்படுவாரா என்பது அறிவிக்கப்படவில்லை.

Related posts

ராஜபக்ச அரசுக்கு எதிராக Torontoவில் ஆர்ப்பாட்டம்

Lankathas Pathmanathan

Quebecகில் ஒரே அதிகாரப்பூர்வ மொழி French: புதிய மசோதா

Gaya Raja

COVID தொற்றின் புதிய அலையின் ஆரம்பத்தில் கனடா?

Lankathas Pathmanathan

Leave a Comment