தேசியம்
செய்திகள்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவி விலகல்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவியில் இருந்து Martine Richard உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகுகின்றார்.

புதன்கிழமை (19) ஒரு அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியானது.

நாடாளுமன்ற குழு அவரது நியமனத்தை விசாரிக்க ஒப்புக் கொண்டது மறுதினம் இந்த அறிவித்தல் வெளியானது.

இவர் கடந்த மாதம் இடைக்கால நெறிமுறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

Martine Richard அமைச்சர் Dominic LeBlancகின் மைத்துனி ஆவார்.

இதனால் அவரது நியமனம் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மற்றும் ஓரு இடைக்கால ஆணையர் நியமிக்கப்படுவாரா என்பது அறிவிக்கப்படவில்லை.

Related posts

சிறார் பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நிராகரிப்பு

Lankathas Pathmanathan

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைகிறது

விமான நிலைய தாமதங்களுக்கு விமான நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் Alghabra

Lankathas Pathmanathan

Leave a Comment