தேசியம்
செய்திகள்

Montréal கத்திக் குத்தில் மூவர் பலி – சந்தேக நபர் கைது!

Québec மாகாணத்தின் Montréal நகரில் நிகழ்ந்த கத்திக் குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

Montreal கிழக்கு அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக வெள்ளிக்கிழமை (17) காலை மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Montreal காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் 19 வயதான Arthur Galarneau என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் Arthur Galarneau

பலியானவர்களும் கைது செய்யப்பட்டவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து Montreal நகர முதல்வர் Valerie Plante கவலை தெரிவித்தார்.

Related posts

சில மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் – சில மாகாணங் களில் கட்டுப்பாடுகள் தளர்வு!

Gaya Raja

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

Lankathas Pathmanathan

தகுதியான அனைவரும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு போதுமான தடுப்பூசிகள் கனடாவிடம் உள்ளது

Gaya Raja

Leave a Comment