தேசியம்
செய்திகள்

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

சூடானில் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்குமாறு கனடா வலியுறுத்தியுள்ளது.

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் விபரித்தார்.

திங்கட்கிழமை (24) இரவு அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்க அவர் அழைப்பு விடுத்தார்.

உதவி கோரும் அனைவருக்கும் கனடிய அரசாங்கம் உதவ முயல்வதாக அனிதா ஆனந்த் கூறினார்.

Related posts

வாகன கடத்தல் தொடர்பில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

தடுப்பூசி இழப்பீட்டு திட்டத்திற்கு மேலதிகமாக $36 மில்லியன்

Lankathas Pathmanathan

இரண்டாவது காலாண்டில் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் !!!

Gaya Raja

Leave a Comment