தேசியம்
செய்திகள்

RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி: குற்றவாளிக்கு பிணை மறுப்பு

Albertaவில் RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

தெற்கு Albertaவில் எல்லை முற்றுகை தொடர்பாக RCMP உறுப்பினர்களைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான Chris Lysakக்கு புதன்கிழமை (02) பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏனைய மூன்று குற்றவாளிகளின் பிணை விசாரணை இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது.

இவர்கள் நால்வரும் கடந்த 14ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர்

தமது முற்றுகையை கலைக்க அல்லது சீர்குலைக்க முயன்றால், அவர்களை கொலை செய்ய சதி செய்ததாக இவர்கள் நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Related posts

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் மற்றொரு சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

இலங்கை குடும்பத்தின் இறுதிச் சடங்கில் இரக்கத்திற்கான வேண்டுகோள்

Lankathas Pathmanathan

October மாதத்தின் பின்னர் Ontarioவில் முதல் முறையாக COVID மரணங்கள் இல்லை

Gaya Raja

Leave a Comment