February 22, 2025
தேசியம்
செய்திகள்

இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவை!

இரத்த தானத்திற்கு அவசர அழைப்பொன்றை கனேடிய இரத்த வங்கி விடுத்துள்ளது.

கனடா முழுவதும் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவைப்படுவதாக கோரப்பட்டுள்ளது. COVID  தொற்றினால் நிறுத்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்து இரத்த வகைகளும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும் அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தக்கூடிய O-negative இரத்த வகை கொண்ட நன்கொடையாளர்கள் தேவை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

B.C. புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

Labrador விமான விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

Donald Trump மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் கனடாவுக்கு பாதிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment