தேசியம்
செய்திகள்

இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவை!

இரத்த தானத்திற்கு அவசர அழைப்பொன்றை கனேடிய இரத்த வங்கி விடுத்துள்ளது.

கனடா முழுவதும் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவைப்படுவதாக கோரப்பட்டுள்ளது. COVID  தொற்றினால் நிறுத்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்து இரத்த வகைகளும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும் அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தக்கூடிய O-negative இரத்த வகை கொண்ட நன்கொடையாளர்கள் தேவை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கால செயலிழப்பின் சேதத்தைத் தணிக்க முறையான ஒப்பந்தத்தை நிறுவ வேண்டும்

Lankathas Pathmanathan

Mississauga  நகர முதல்வர் இடைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Lankathas Pathmanathan

இந்த வாரம் 7.1 மில்லியன் தடுப்பூசிகளை கனடா பெறுகின்றது!

Gaya Raja

Leave a Comment