February 23, 2025
தேசியம்
செய்திகள்

புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளது: Statistics கனடா

புலம்பெயர்ந்தோர் COVID தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளதாக Statistics கனடாவின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

புதன்கிழமை வெளியான அறிக்கை, புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக அதிக இறப்பு அபாயத்தை எதிர்கொண்டதாகக் கூறுகிறது. தொற்றின் முதலாவது அலையின் போது கனடாவில் பிறந்தவர்களை விட புலம்பெயர்ந்தோர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்த  புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டு March மாதம் முதல் 2020ஆம் ஆண்டு July மாதம் வரை  கனடாவின் COVID இறப்புகளில் 25 சதவீதம் குடியேறியவர்கள் என தெரியவருகின்றது .

Related posts

புதிய வீடுகள் முதன்முறையாக கொள்வனவு செய்பவர்களின் அடமானங்களுக்கு 30 வருட கடன் அனுமதி?

Lankathas Pathmanathan

அதிக குடும்பக் கடன் காரணமான பொருளாதார ஆபத்து: கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வேலைவாய்ப்பு காப்பீடு பெறும் கனடியர்கள் எண்ணிக்கை குறைந்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment