வாகன விபத்தில் பலியான தமிழர்களின் இறுதி நிகழ்வுகள் வார விடுமுறையில்
Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் பலியான இரண்டு தமிழர்களின் இறுதி நிகழ்வுகள் வார விடுமுறையில் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை (28) இரவு நிகழ்ந்த வாகன விபத்தில் தந்தையான 40 வயது பகீரதன் புஷ்பராஜா (கண்ணன்),...