தேசியம்
செய்திகள்

இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற பரிந்துரை

இலையுதிர் காலத்தில் மற்றொரு COVID booster தடுப்பூசியை பெற கனடாவின் நோய் தடுப்பு குழு பரிந்துரைக்கிறது.

NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை (11) இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கனேடியர்கள் தங்கள் கடைசி தடுப்பூசியை பெற்று அல்லது COVID தொற்றுக்குள்ளாகி குறைந்தது ஆறு மாதங்கள் ஆகியிருந்தால் இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்படுகிறது.

தகுதியுடையவர்கள் COVID தடுப்பூசியின் புதிய வடிவத்தை பெற NACI அறிவுறுத்துகிறது.

Related posts

பிணைப்பு நடுவர் மன்றத்திற்கு ஈரானுக்கு அழைப்பு விடுக்கும் கனடா

Lankathas Pathmanathan

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

Lankathas Pathmanathan

Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் நிலை: புதிய கருத்து கணிப்புகள்

Lankathas Pathmanathan

Leave a Comment