தேசியம்
செய்திகள்

நாடாளுமன்றத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் பேரணி

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் புதன்கிழமை (26) நாடாளுமன்றத்தின் முன்பாக பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

கனடிய பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் புதனன்று எட்டாவது நாளாக தொடர்கிறது.

கடந்த ஏழு நாட்களாக Ottawa, Gatineau பகுதிகளில் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

புதன்கிழமை அவர்கள் தமது போராட்ட களமாக நாடாளுமன்றத்தை தெரிவு செய்திருந்தனர்.

Related posts

ரஷ்யாவைச் சேர்ந்த Wagner குழுவை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட இணக்கம்

Lankathas Pathmanathan

இலைதுளிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் திங்கள் ஆரம்பம்

Lankathas Pathmanathan

இலங்கை அரச அதிகாரிகள் மீதான தடை கனடிய தமிழர்களின் கூட்டு வெற்றி: ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Leave a Comment