தேசியம்
செய்திகள்

September 30ஆம் திகதியை குறிக்கும் நான்கு புதிய தபால் தலைகளை வெளியிடும் கனடா Post

உண்மை, நல்லிணக்கத்திற்கான முதற்குடி கலைஞர்களின் வெளிப்பாட்டைக்  கொண்ட நான்கு புதிய தபால் தலைகளை கனடா Post வெளியிடுகிறது.

கனடாவின் குடியிருப்புப் பாடசாலைகளின் வலிமிகுந்த பாரம்பரியம் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்கான வருடாந்த வெளியீட்டுத்  தொடரில் இது  முதல் வெளியீடு என கனடா Post கூறுகிறது.

இந்த முத்திரைகள் ஒவ்வொரு படைப்பாளியின் பூர்வீக மொழியுடன் பொறிக்கப்பட்டுள்ளன.

வெள்ளியன்று (30) உண்மை, நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமை (29) இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.

Related posts

சீன தூதரை கனடாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை: Justin Trudeau

ஊழியர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தையில் கனடிய அரசாங்கம் முட்டுக்கட்டை?

Lankathas Pathmanathan

Beijing ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்து கனடா பரிசீலிக்க வேண்டும் – Erin O’Toole வலியுறுத்தல்!

Gaya Raja

Leave a Comment