தேசியம்
செய்திகள்

September 30ஆம் திகதியை குறிக்கும் நான்கு புதிய தபால் தலைகளை வெளியிடும் கனடா Post

உண்மை, நல்லிணக்கத்திற்கான முதற்குடி கலைஞர்களின் வெளிப்பாட்டைக்  கொண்ட நான்கு புதிய தபால் தலைகளை கனடா Post வெளியிடுகிறது.

கனடாவின் குடியிருப்புப் பாடசாலைகளின் வலிமிகுந்த பாரம்பரியம் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்கான வருடாந்த வெளியீட்டுத்  தொடரில் இது  முதல் வெளியீடு என கனடா Post கூறுகிறது.

இந்த முத்திரைகள் ஒவ்வொரு படைப்பாளியின் பூர்வீக மொழியுடன் பொறிக்கப்பட்டுள்ளன.

வெள்ளியன்று (30) உண்மை, நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமை (29) இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.

Related posts

Maritimes மாகாணங்களில் ஆயிரக் கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment