தேசியம்
செய்திகள்

கனடிய இராணுவம் எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர்

பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்டத்தை அதிகரிக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

கனடிய இராணுவம் சிறந்த உபகரணங்களுடன் எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

கனடிய ஆயுதப் படைகளின் நடவடிக்கை குறித்து தான் பெருமையடைவயாக Joly கூறினார்.

அண்மையில் கனேடிய இராணுவத்தினர் உக்ரேனியர்களுக்கு பயிற்சி அளிப்பதையும், Latviaவில் NATO பணியை முன்னெடுத்துச் செல்வதையும் அமைச்சர் நேரடியாக பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைனுக்கு உதவ 500க்கும் மேற்பட்ட கனேடிய துருப்புக்கள் தயார் நிலையில்

Lankathas Pathmanathan

Brian Mulroneyயின் அரசமுறை இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கான தூதரக சேவைகள் போலந்தில் தொடரும்

Lankathas Pathmanathan

Leave a Comment