தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை

Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை தொடர்வதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் தோன்றுவதாக கூறப்படுகிறது.

சில குடியிருப்பாளர்கள் ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலையும் தோன்றியுள்ளது.

ஏற்கனவே Ontario சுகாதார பிரிவுகள் Omicron காரணமாக அதிக எண்ணிக்கையில் COVID பரிசோதனை தேவைகளை கையாளுகின்றன

Ontario நான்கு நாட்களாக தொடர்ச்சியாக 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.

Related posts

March இறுதிக்குள் Ontarioவில்நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 4,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தியது

July மாத இறுதியில் பாப்பரசர் கனடாவிற்கு விஜயம்

Lankathas Pathmanathan

Leave a Comment