தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் கனடா

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கனடா இரண்டு வாரங்களில் நீக்குகிறது.

கனடிய மத்திய அரசு திங்கட்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது. கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சில வெளிநாட்டினருக்கான பெரும்பாலான சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை July மாத ஆரம்பத்தில் கனடா நீக்குகிறது.

கனடாவின் எல்லை நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான முன்னெச்சரிக்கை அணுகுமுறையின் முதல் கட்டம் இதுவாகும் என அமைச்சர்  Dominic LeBlanc திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

July மாதம் 5ஆம் திகதி இரவு 11:59 மணி முதல், தற்போது உள்ள விதிகளின் கீழ் கனடாவுக்குள் நுழையக்கூடிய பயணிகள்  தனிமைப்படுத்தல் விதிகள் எதையும் எதிர்கொள்ளாமல் கனடாவுக்குள் வரமுடியும்.

Related posts

COVID: கனடிய சுகாதார அதிகாரிகளின் புதிய எச்சரிக்கை

Lankathas Pathmanathan

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

முதற்குடியினப் பெண்கள் காணாமல் போகும் தருணத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் செயல்முறை

Lankathas Pathmanathan

Leave a Comment