தேசியம்
செய்திகள்

Montreal கனடா தின பேரணி இரத்து

Montreal நகரின் கனடா தின பேரணி இரத்து செய்யப்பட்டது.

கனடா தின பேரணிக்கு அனுமதி பெறுவதில், நிதி பெறுவதில், அரசாங்க அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதிலும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Montreal நகரின் கனடா தின பேரணி 1970 களின் பிற்பகுதியில் இருந்து நடைபெறுகிறது.

ஆனால் பெருந்தொற்று காரணமாக 2020 முதல் 2022 வரை பேரணி இரத்து செய்யப்பட்டது.

நாடளாவிய ரீதியில் வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் கனடா தின பேரணி இரத்து செய்யப்பட்டது.

பாதுகாப்பு, காப்புறுதி செலவுகள் அதிகரித்து வருவது இதற்கான பிரதான காரணியாக சுட்டிக் காட்டப்படுகிறது.

Related posts

தொற்றின் பாதிப்புகளுக்கு சமூக வெளிப்பாடு தொடர்ந்து முக்கிய காரணி

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்தனர்

Barrhaven நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment