February 21, 2025
தேசியம்
செய்திகள்

Ontario பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது?

Ontarioவில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மொராக்கோவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் November மாத ஆரம்பத்தில் Ontario முழுவதும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்திருக்கலாம் என நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வார ஆரம்பத்தில் பெல்ஜியத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மொராக்கோவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police – OPP) தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்த நிலையில், சந்தேகநபர் Ontarioவில் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ளவில்லை.

Related posts

வங்கி கொள்ளையை தடுக்க முயன்ற Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்!

Gaya Raja

மத்திய அரசுடன் B.C. மாகாணம் $1.2 பில்லியன் டொலர் சுகாதார ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை – குழப்பமானவை!

Lankathas Pathmanathan

Leave a Comment