தேசியம்
செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி நாடாளுமன்ற அமர்வு கனடாவில் ஆரம்பம்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்க மூன்றாவது நாடாளுமன்றத்தின் 10வது நேரடி அமர்வு வெள்ளிக்கிழமை (01) கனடாவில் ஆரம்பமானது.

இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றம் கனடாவில் நேரடி அமர்வுக்காக கூடுகிறது.

இந்த முதலாவது அமர்வு Markham நகரில் நடைபெற்றது.

அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய நெறிமுறை என்ற கருப்பொருளில் இந்த அமர்வு
Markham அருங்காட்சியகத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் தொடர் அமர்வுகள் சனி (02) , ஞாயிறு (03) கிழமைகளில் நடைபெறுகிறது.

Related posts

Canada Post வேலை நிறுத்தம்: தவற விடப்பட்ட 10 மில்லியன் விநியோகங்கள்

Lankathas Pathmanathan

கனடாவில் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள்

Lankathas Pathmanathan

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

Gaya Raja

Leave a Comment