February 22, 2025
தேசியம்
செய்திகள்

B.C. மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை

British Colombia மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Saskatchewan மாகாணத்தின் McDougall Creek காட்டுத்தீ ஒரே இரவில் British Columbia மாகாணத்தின் Okanagan ஏரியைத் தாண்டிய நிலையில் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (18) நள்ளிரவு 1 மணிக்கு முன்னதாக, Kelowna நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

Kelowna நகரில் தீ பரவியதால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர்.

“அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் இருந்து வெளியேறுவது மிகவும் முக்கியமானது” என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

Related posts

காசாவில் காணாமல் போன பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய அரசு

Lankathas Pathmanathan

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

Gaya Raja

எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும்!

Lankathas Pathmanathan

Leave a Comment