February 23, 2025
தேசியம்
செய்திகள்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவி விலகல்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவியில் இருந்து Martine Richard உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகுகின்றார்.

புதன்கிழமை (19) ஒரு அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியானது.

நாடாளுமன்ற குழு அவரது நியமனத்தை விசாரிக்க ஒப்புக் கொண்டது மறுதினம் இந்த அறிவித்தல் வெளியானது.

இவர் கடந்த மாதம் இடைக்கால நெறிமுறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

Martine Richard அமைச்சர் Dominic LeBlancகின் மைத்துனி ஆவார்.

இதனால் அவரது நியமனம் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மற்றும் ஓரு இடைக்கால ஆணையர் நியமிக்கப்படுவாரா என்பது அறிவிக்கப்படவில்லை.

Related posts

Brampton இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

விரைவில் Torontoலில் பெண்கள் தேசிய கூடைப்பந்து அணி?

Lankathas Pathmanathan

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

Lankathas Pathmanathan

Leave a Comment