February 22, 2025
தேசியம்
செய்திகள்

Quebec புயல் காரணமாக ஒருவர் மரணம்

Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஒருவர் மரணமடைந்தார்.

கடும் உறைபனி மழை காரணமாக கீழே விழுந்த மரத்தின் கிளையால் தாக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்தார்.

Montreal நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்ததை மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

மரணமடைந்தவர் 60 வயதான ஆண் என தெரியவருகிறது.

Related posts

COVID காலத்தில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரிப்பு: புள்ளி விபரத் திணைக்களம்

Lankathas Pathmanathan

Assembly of First Nations புதிய தலைவர் தெரிவு

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment