February 23, 2025
தேசியம்
செய்திகள்

Newfoundland மாகாணத்தில் அவசரகால நிலை நீக்கப்பட்டது

காட்டுத் தீயின் நிலைமை மேம்பட்டு வருவதால், Newfoundland மாகாணத்தில் அவசரகால நிலை நீக்கப்பட்டது.

மாகாணத்தின் மையத்தில் காட்டுத் தீ மூண்டதால் கடந்த வார இறுதியில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை சனிக்கிழமையுடன் (13) முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீதி, பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சு வெள்ளியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவலை தெரிவித்தது.

மத்திய Newfoundland மாகாணத்தில் 1961ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரியது தீ இது என கூறப்படுகிறது

Related posts

அடுத்த வாரம் Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முதல் வாய்ப்பு?

Lankathas Pathmanathan

கனடாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan

Ontario தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பம்

Leave a Comment