தேசியம்
செய்திகள்

Quebecகில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம்!

Quebecகில் பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Quebec மாகாணத்தின் பொது சுகாதார நிறுவனம் இந்த அறிவித்தலை திங்கட்கிழமை வெளியிட்டது.

பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த கூடுதல் தடுப்பூசி அடிப்படை தடுப்பூசியின் வலுவூட்டலாக கருதப்பட வேண்டும் என திங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரியின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

கனேடியர்களுக்கு நில எல்லையை அடுத்த மாதம் மீண்டும் திறக்க அமெரிக்கா முடிவு!

Gaya Raja

அமெரிக்க வரிகளை தவிர்ப்பது குறித்த உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை?

Lankathas Pathmanathan

Leave a Comment