தேசியம்
செய்திகள்

ஒரு மாதம் தொடரவுள்ள கனடாவின் எல்லை கட்டுப்பாடுகள்!

கனடாவின் எல்லை கடவை கட்டுப்பாடுகள் குறைந்தது ஒரு மாதம் தொடரவுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை விடுத்தார். கனடாவின் சர்வதேச மற்றும் அமெரிக்க  எல்லை கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என அமைச்சர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்க இரு நாட்டு அதிகாரிகளும்  ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் Blair தெரிவித்தார்.

அமெரிக்கர்கள் இல்லாத சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை May மாதம் 21ஆம் திகதி  வரை நீட்டிக்கவும்  கனடா முடிவு செய்துள்ளது. இந்த எல்லை கடவை கட்டுப்பாடுகள் கடந்த வருடம் March மாதம் முதல் கனடாவில் அமுலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அவதானமாக உள்ளோம் – கனடியப் பிரதமர் Justin Trudeau

thesiyam

Alliston விபத்தில் மூவர் பலி

Lankathas Pathmanathan

வெளிவிவகார அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment