February 23, 2025
தேசியம்
செய்திகள்

COVID தொற்று: மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ள கனடா!

COVID தொற்று கனடாவில் தற்போது மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ளதாக கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும், தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கால அவகாசம் தேவை என தலைமை பொது சுகாதார அலுவலர் வைத்தியர் Theresa Tam நேற்று புதன்கிழமை கூறினார். இந்த நிலையில் கனேடியர்கள் பொது சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமானது எனவும், வைத்தியர் Tam தெரிவித்தார்

கனடா மூன்றாவது அலையை எதிர்கொள்வதுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

குழந்தை நல கொடுப்பனவில் மிகக் குறைந்த வருடாந்த அதிகரிப்பு!

Gaya Raja

Omicron திரிபின் சமூகப் பரிமாற்றம் விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

Leave a Comment