தேசியம்
செய்திகள்

COVID தொற்று: மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ள கனடா!

COVID தொற்று கனடாவில் தற்போது மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ளதாக கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும், தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கால அவகாசம் தேவை என தலைமை பொது சுகாதார அலுவலர் வைத்தியர் Theresa Tam நேற்று புதன்கிழமை கூறினார். இந்த நிலையில் கனேடியர்கள் பொது சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமானது எனவும், வைத்தியர் Tam தெரிவித்தார்

கனடா மூன்றாவது அலையை எதிர்கொள்வதுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

Montreal துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட மூவர் மரணம்

Lankathas Pathmanathan

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை வரவேற்கும் CTC!

Lankathas Pathmanathan

இலையுதிர் காலத்தில் வரவு செலவுத் திட்டம்!

Lankathas Pathmanathan

Leave a Comment