தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை கனடிய நாடாளுமன்றத்தில் நினைவு கூறப்பட்டபோது  கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கலந்து கொண்டார். தமிழின படுகொலையை நினைவு கூறும் “தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்” கனடிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07)
செய்திகள்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு கனடிய குழந்தைகள் நாடு திரும்பினர்

Lankathas Pathmanathan
வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு கனடிய குழந்தைகள் நாடு திரும்பியுள்ளனர். கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை செவ்வாய்க்கிழமை (07) வெளியிட்டது. ஆறு கனடிய குழந்தைகளும் செவ்வாய் அதிகாலை Montreal நகரை சென்றடைந்துள்ளதாக
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்

Lankathas Pathmanathan
தமிழின படுகொலையை நினைவு கூறும் “தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்” கனடிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெறுகிறது. எதிர்வரும் May 18, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளாகும். May 18
செய்திகள்

கனடா இந்தியாவில் இருந்து குற்றவாளிகளை வரவேற்கிறது?

Lankathas Pathmanathan
கனடா தனது நாட்டில் இருந்து குற்றவாளிகளை வரவேற்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார். சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கனடாவில் கொல்லப்பட்ட வழக்கில் 3 இந்தியர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த
செய்திகள்

Playoff தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்ட Maple Leafs

Lankathas Pathmanathan
NHL playoff தொடரில் இருந்து Toronto Maple Leafs அணி  வெளியேற்றப்பட்டுள்ளது. Stanley Cup Playoffs தொடரின் முதலாவது சுற்றில் Boston Bruins அணியிடம் Maple Leafs அணி தோல்வியடைந்தது. மொத்தம் ஏழு ஆட்டங்கள்
செய்திகள்

சீக்கிய தலைவர் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது!

Lankathas Pathmanathan
சீக்கிய தலைவர் கனடாவில் கொல்லப்பட்ட வழக்கில் 3 இந்தியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombia வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செய்திகள்

நெடுஞ்சாலை 401 விபத்தில் பலியான இருவர் இந்திய தமிழர்கள் – வெளியான அடையாளம்!

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 401 இல் நிகழ்ந்த விபத்தில் பலியான இருவர் இந்திய தமிழர்கள் என உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த வார ஆரம்பத்தில் நெடுஞ்சாலை 401 இல் தவறான பாதையில் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில்  பலியானவர்களில் 60 வயது ஆண்,
செய்திகள்

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பத்து பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி!

Lankathas Pathmanathan
கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களில் பத்து பேர் தேர்தலில் போட்டியிட தகுதி உள்ள வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (03) இந்த அறிவித்தல் வெளியானது. நாடு கடந்த தமிழீழ
செய்திகள்

இரண்டு இடைத்தேர்தலில்  Progressive Conservative வெற்றி

Lankathas Pathmanathan
இரண்டு Ontario தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில்  Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது. Milton, Lambton-Kent-Middlesex தொகுதிகளில் வியாழக்கிழமை (02) இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் Milton தொகுதியில் Progressive Conservative கட்சியின் வேட்பாளர்
செய்திகள்

தனிநாட்டை அடையும் எமது முயற்சி சிலரது சதியால் பின்னடைவைச் சந்தித்துள்ளது: நிமால் விநாயகமூர்த்தி

Lankathas Pathmanathan
கடந்த பதினான்கு வருடங்களாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வதில்,  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் குறிப்பிடக்கூடிய முன் நகர்வை மேற்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி குற்றம் சாட்டினார். கனடாவில்