COVID காலத்தில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரிப்பு: புள்ளி விபரத் திணைக்களம்
COVID தொற்றின் காலத்தில் கனடாவில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரித்ததாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது செவ்வாய்க்கிழமை (02) கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3,360