தனிநாட்டை அடையும் எமது முயற்சி சிலரது சதியால் பின்னடைவைச் சந்தித்துள்ளது: நிமால் விநாயகமூர்த்தி
கடந்த பதினான்கு வருடங்களாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வதில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் குறிப்பிடக்கூடிய முன் நகர்வை மேற்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி குற்றம் சாட்டினார். கனடாவில்