தேசியம்
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிட அமைச்சர் அனிதா ஆனந்த் முடிவு

மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கடந்த January மாதம் அனிதா ஆனந்த் கூறியிருந்தார்.

ஆனாலும் இந்த முடிவில் இருந்து தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும், வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தக அச்சுறுத்தல்கள் தன்னை தொடர்ந்து அரசியலில் நீடிக்க வைத்துள்ளது என அவர் வெள்ளிக்கிழமை கூறினார்.

அமெரிக்கா வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உள்நாட்டில் மாகாணங்களுக்கு இடையில் வர்த்தக தடைகளை கைவிடுமாறு அவர் மாகாணங்களை வலியுறுத்துகிறார்.

Related posts

Quebec மாகாண பற்றாக்குறை $11 பில்லியன்

Lankathas Pathmanathan

காசாவில் காணாமல் போன பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய அரசு

Lankathas Pathmanathan

கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டி

Lankathas Pathmanathan

Leave a Comment