தேசியம்
செய்திகள்

42 பேர் கைது – 173 துப்பாக்கிகள் பறிமுதல் – 442 குற்றச்சாட்டுகள் பதிவு

துப்பாக்கி கடத்தல் விசாரணையில் 173 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒரு வருடம் தொடர்ந்த விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இதில் 42 பேர் கைது செய்யப்பட்டதுடன், 442 குற்றச்சாட்டுகள் பதிவானதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (11) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Toronto காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டனர்.

இந்த விசாரணையில் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

Manitoba வாகன விபத்தில் ஐவர் பலி

Lankathas Pathmanathan

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு குறித்த சிறப்பு விவாதம்

Lankathas Pathmanathan

கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி!

Gaya Raja

Leave a Comment