தேசியம்
செய்திகள்

Quebec புயல் காரணமாக ஒருவர் மரணம்

Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஒருவர் மரணமடைந்தார்.

கடும் உறைபனி மழை காரணமாக கீழே விழுந்த மரத்தின் கிளையால் தாக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்தார்.

Montreal நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்ததை மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

மரணமடைந்தவர் 60 வயதான ஆண் என தெரியவருகிறது.

Related posts

வாழ்க்கைச் செலவு பிரதான பேசுபொருள் ஆகும் Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு

Lankathas Pathmanathan

விடுமுறை காலத்தில் பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆராய இணக்கம்

Lankathas Pathmanathan

Quebec வாசிகள் குறித்த கருத்துகளுக்கு புதிய இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதி மன்னிப்பு கோரினார்

Lankathas Pathmanathan

Leave a Comment