தேசியம்
செய்திகள்

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் ஒருவர் மரணமடைந்தார்.

உக்ரேனிய படைகளுடன் போரிட்ட ஒரு கனடிய இளம் மருத்துவ மாணவர் போரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் உக்ரேனில் கனேடிய பிரஜையின் மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டது.

பலியானவர் Gregory Tsekhmistrenko என தெரியவருகிறது.

இவர் ஞாயிற்றுக்கிழமை (15) மரணமடைந்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.

Related posts

COVID விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

Saskatchewan விவசாயி உக்ரைன் சண்டையில் கொல்லப்பட்டார்

Lankathas Pathmanathan

300 சதவீதம் அதிகரித்த ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment